தென்காசி- அடவிநயினார் அணை பகுதியில் காட்டுத்தீ... தீயை அணைக்க வனத்துறையினர் போராட்டம்
வேகமாக பற்றி எரிந்துவரும் தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மேக்கரையில் உள்ள அடவிநயினார் அணை பகுதியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று மாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காற்றின் வேகம் காரணமாக தீ அதிக வேகமாக பரவி வருகிறது. வேகமாக பற்றி எரிந்துவரும் தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire