2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருச்சி மத்திய பஸ் நிலையம் வ.உ.சி. சாலை ரெயில் கல்யாண மண்டபம் அருகே கஞ்சா விற்றதாக முகமது அசாருதீன்(32), கோபால்(40) ஆகியோரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர். இருவரும் தொடர் குற்றம் புரியும் எண்ணம் கொண்டவர்கள் என்பது தெரியவந்ததால் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





