நெல்லையில் கஞ்சா வழக்கில் வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

நெல்லையில் கஞ்சா வழக்கில் வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் நெல்லை மாநகரில் கஞ்சா விற்று எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்தார்.
15 Nov 2025 7:55 PM IST
நெல்லையில் கொலை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் கொலை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி டவுண் பகுதியைச் சேர்ந்த வாலிபர், நெல்லை மாநகரப் பகுதியில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
28 Sept 2025 3:20 PM IST
நெல்லையில் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
26 Sept 2025 7:50 PM IST
தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்குகளில் ஒரே நாளில் 14 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்குகளில் ஒரே நாளில் 14 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 68 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
1 July 2025 11:08 PM IST
திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

வைணவபெருமாள், இசக்கிமுத்து ஆகிய 2 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
28 May 2025 12:11 PM IST
நெல்லையில் பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாநகரில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
15 May 2025 10:31 AM IST
நெல்லை: பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டிய 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

நெல்லை: பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டிய 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

நெல்லையில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
23 April 2025 5:56 PM IST
நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
18 April 2025 6:17 PM IST
இளைஞர் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு: 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

இளைஞர் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு: 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

நெமிலி அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
28 Jan 2025 10:17 PM IST
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

கொள்ளிடம் அருகே குண்டர் சட்டத்தில் ரவுடி கைது செய்யப்பட்டார்.
18 Oct 2023 12:15 AM IST
நெல்லை மாவட்டத்தில் இதுவரை 132 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாவட்டத்தில் இதுவரை 132 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 132 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
11 Oct 2023 1:49 AM IST
7 பேர் குண்டர் சட்டத்தில் கைது

7 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தொழிலதிபர் கொலை வழக்கில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
9 Oct 2023 12:46 AM IST