இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பேட்டை:
நெல்லை அருகே சுத்தமல்லி பாரதியார் நகரை சேர்ந்தவர் நயினார் மகள் மாரியம்மாள் என்ற மஞ்சு (வயது 27) சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





