- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெரம்பலூரில் பலத்த மழை



பெரம்பலூரில் பலத்த மழை பெய்தது.
பெரம்பலூரில் நேற்று பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. மதியம் 3 மணியளவில் சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. மீண்டும் இரவு 9 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. அதனை தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- செட்டிகுளம்-20, பாடாலூர்-2, அகரம்சீகூர்-1, லெப்பைகுடிகாடு-2, பெரம்பலூர்-12, எறையூர்-8, கிருஷ்ணாபுரம்-3, வி.களத்தூர்-8.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire