வரதட்சணை கொடுமை கணவர் கைது

வரதட்சணை கொடுமை கணவர் கைது செய்யப்பட்டார்.
கமுதி,
கமுதி அருகே உள்ள செங்கப்படையை சேர்ந்தவர் வழி விட்டான் மகன் சதீஷ்குமார்(வயது28). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த முகிலா(20) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு குழந்தையும் உள்ளது. முகிலா தற்போது 5 மாத கர்ப்பிணியாகவும் உள்ளார். இதற்கிடையில் முகிலாவிடம் 30 பவுன் நகைகள், 5 லட்சம் ரூபாய் பெற்றோர் வீட்டில் இருந்து வாங்கி வருமாறு சதீஷ்குமார், மாமியார் பாண்டியம்மாள், உறவினர்கள் மலைச்சாமி, பஞ்சவர்ணம் ஆகியோர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





