தென்மாநிலங்களில் வரதட்சணை கொலை எந்த மாநிலத்தில் அதிகம் தெரியுமா?

தென்மாநிலங்களில் வரதட்சணை கொலை எந்த மாநிலத்தில் அதிகம் தெரியுமா?

வரதட்சணை தொடர்பாக 15 ஆயிரம் புகார்களும், 6,100 மரணங்களும் (தற்கொலை உள்ளிட்ட) பதிவாகி உள்ளன.
4 Oct 2025 6:16 AM IST
வரதட்சணை கேட்டு கொடூர தாக்குதல்; வீடியோ ஆதாரத்துடன் கணவர் குடும்பத்தார் மீது பெண் புகார்

வரதட்சணை கேட்டு கொடூர தாக்குதல்; வீடியோ ஆதாரத்துடன் கணவர் குடும்பத்தார் மீது பெண் புகார்

அருண்குமாரின் குடும்பத்தினர் ஸ்ரீலஜாவை சாலைக்கு இழுத்து வந்து கொடூரமாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
1 Oct 2025 1:29 PM IST
நீதி கிடைக்கும் வரை சட்ட போராட்டம் தொடரும்:  ரிதன்யா தந்தை பேட்டி

நீதி கிடைக்கும் வரை சட்ட போராட்டம் தொடரும்: ரிதன்யா தந்தை பேட்டி

மகளை இழந்துவிட்டேன். அந்த வருத்தத்தில் இருந்து இன்னும் மீளமுடியாமல் இருக்கிறேன் என்று ரிதன்யாவின் தந்தை கூறினார்.
23 Aug 2025 5:35 PM IST
வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய வேண்டிய அவசியமில்லை- நடிகை பாமா

வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய வேண்டிய அவசியமில்லை- நடிகை பாமா

சட்டபூர்வமாக வரதட்சணை தடை செய்யப்பட்டிருந்தாலும் அதன் பெயரால் பெண்கள் இன்னும் கொடுமைகளை எதிர்கொள்கிறார்கள் என நடிகை பாமா கூறியுள்ளார்.
11 Aug 2025 8:52 AM IST
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
6 Aug 2025 5:32 PM IST
ரிதன்யா உடல் ரீதியாக வரதட்சணை கொடுமை செய்யப்படவில்லை - ஐகோர்ட்டில் போலீஸ் அறிக்கை தாக்கல்

ரிதன்யா உடல் ரீதியாக வரதட்சணை கொடுமை செய்யப்படவில்லை - ஐகோர்ட்டில் போலீஸ் அறிக்கை தாக்கல்

போலீசார் தாக்கல் செய்த பிரேத பரிசோதனை அறிக்கை, திருப்தி அளிக்கவில்லை என்று கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
1 Aug 2025 3:48 AM IST
சமூக வலைதளங்களில் என் மகளை தவறாக சித்தரிக்கின்றனர் - ரிதன்யாவின் தந்தை புகார்

சமூக வலைதளங்களில் என் மகளை தவறாக சித்தரிக்கின்றனர் - ரிதன்யாவின் தந்தை புகார்

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த ரிதன்யாவின் தந்தை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
31 July 2025 1:33 PM IST
அத்துமீறிய வரதட்சணை கொடுமை... மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய அரசு ஊழியர்

அத்துமீறிய வரதட்சணை கொடுமை... மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய அரசு ஊழியர்

மனைவியை கண்காணிக்க அரசு ஊழியர் தனது வீட்டின் குளியலறை உள்பட அனைத்து அறைகளிலும் ரகசிய கேமராக்களை பொருத்தியுள்ளார்.
23 July 2025 3:58 PM IST
கோவில்பட்டியில் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய வாலிபர்: பெற்றோர் மீது வழக்குப்பதிவு

கோவில்பட்டியில் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய வாலிபர்: பெற்றோர் மீது வழக்குப்பதிவு

கோவில்பட்டி பகுதியில் ஒரு வாலிபரும், பெண்ணும் பழகி வந்ததால், இருவரது பெற்றோரும் பேசி திருமணம் நடத்த முடிவு செய்தனர்.
21 July 2025 12:38 AM IST
வரதட்சணை கொடுமை... கை, கால்களில் காரணத்தை எழுதிவைத்து இளம்பெண் தற்கொலை

வரதட்சணை கொடுமை... கை, கால்களில் காரணத்தை எழுதிவைத்து இளம்பெண் தற்கொலை

தற்கொலைக்கான காரணத்தை தனது கை, கால் மற்றும் வயிற்றுப் பகுதியில் பேனா மூலம் மணிஷா எழுதிவைத்துள்ளார்.
18 July 2025 5:58 PM IST
ரிதன்யா வழக்கில் கணவர், மாமனார் மற்றும் மாமியாரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

ரிதன்யா வழக்கில் கணவர், மாமனார் மற்றும் மாமியாரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

அவிநாசியைச் சேர்ந்த புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
7 July 2025 8:24 PM IST