- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 93 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி



செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 93.34 சதவீத மாணவர்களும், 10-ம் வகுப்பு தேர்வில் 86.65 சதவீத மாணவர்களும் தேர்ச்சி அடை ந்து உள்ளனர்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள்
கொரானா தொற்றுக்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து கடந்த மே மாதம் பிளஸ்-2 தேர்வு நடை பெற்றது. அதே போல் 10-ம் வகுப்பு பொது தேர்வும் நடை பெற்றது. இதனையடுத்து இந்த இரு தேர்வுகளுக்கான முடிவுகளும் நேற்று வெளியிடப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 284 பள்ளிகளில் 32 ஆயிரத்து 690 பே ர் பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்தனர். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 514
பேர். சதவீதம் 93.34. வெங்கம் பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மட்டும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
10-ம் வகுப்பு
இதுபோல 10-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வை 36 ஆயிரத்து 521 பே ர் தேர்வு எழுதினர். இதில் 31 ஆயிர த்து 647 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சி சதவீகிதம் 86.65. மேலும் 9 அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர் நூறு சதவீதம் வெற்றி பெற்றிருந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire