கன்னியாகுமரியில் 3-வது நாளாக படகு சேவை தாமதம்
கன்னியாகுமரியில் 3-வது நாளாக படகு சேவை தாமதமாக நடந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கடல்நீர் மட்டம் தாழ்வு காரணமாக நேற்று வழக்கம் போல் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து படகு போக்குவரத்து 2½ மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து ரசித்தனர். தொடர்ந்து 3-வது நாளாக படகு சேவை தாமதமாக தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire