பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஈரோடு,
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 96 அடியை எட்டியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் கொடிவேரி, கள்ளிப்பட்டி, நஞ்சை புளியம்பட்டி, அடரசபாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை மேய்க்கவோ வேண்டாம் என தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





