மனைவியை தாக்கிய கூலி தொழிலாளி கைது

மனைவியை தாக்கிய கூலி தொழிலாளி கைது
கணபதிமதுகுடிக்க பணம் தர மறுத்ததால்
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் சின்னபாண்டியன் (வயது37) கூலி தொழிலாளி.இவரது மனைவி மலர்விழி, வீட்டு வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று சின்னபாண்டியன் தனது மனைவி மலர்விழியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என மது வாங்க பணம் கொடுக்க மறுத்துள்ளார்.இதனால் சின்னபாண்டியன் ஆத்திரமடைந்து மனைவி மலர்விழியிடம் தகறாறு செய்து தாக்கியுள்ளார்.
இதுகுறித்து மலர்வழி ரத்தினபுரி போலீசாரிடம் புகார் அளித்தார்.அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ரத்தினபுரி போலீசார் சின்னபாண்டியனை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





