தர்மபுரியில்வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

தர்மபுரி வக்கீல் சங்க நிர்வாகிகள் கூட்டம் சங்க தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. தர்மபுரியை சேர்ந்த வக்கீல் செல்வமணியை தாக்கிய நபர்கள் மீது இண்டூர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை கொலை முயற்சி வழக்காக மாற்ற வேண்டும். இதில் தொடர்புடைய நபர்களை விரைவாக கைது செய்ய வேண்டும் என்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தர்மபுரியில் வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





