- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மகாவீர் ஜெயந்தியையொட்டி மது விற்றவர் கைது



மகாவீர் ஜெயந்தியையொட்டி மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
மகாவீர் ஜெயந்தியையொட்டி விராலிமலை ஒன்றியம், ஆவூர், மாத்தூர், பேராம்பூர் ஆகிய ஊர்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் சிலர் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்துக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் மாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது மாத்தூர் டாஸ்மாக் கடையின் பின்புறம் வைத்துக்கொண்டு அங்குள்ள மதுபாரில் வேலை செய்யும் இலுப்பூர் தாலுகா, கிளிக்குடியை சேர்ந்த முத்து (வயது 51) என்பவர் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த போது அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire