நீதிமன்றத்திற்குள்ளேயே வெறிச்செயல்...குற்றவாளியை வாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிய மற்றொரு குற்றவாளி...!


நீதிமன்றத்திற்குள்ளேயே வெறிச்செயல்...குற்றவாளியை வாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிய மற்றொரு குற்றவாளி...!
x

ராமநாதபுரத்தில் குற்றவாளியை வாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிய மற்றொரு குற்றவாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் நீதிமன்றத்திற்குள்ளேயே ஒரு குற்றவாளியை வாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிய மற்றொரு குற்றவாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் நீதிமன்றத்தில் குற்றவாளி கொக்கி குமார் என்பவர், மற்றொரு குற்றவாளியான அசோக்குமாரை வாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story