மதுரையில் காந்தி அஸ்தி பீடத்தில் மாணவர்கள் மலரஞ்சலி


மதுரையில் காந்தி அஸ்தி பீடத்தில் மாணவர்கள் மலரஞ்சலி
x

மதுரையில் காந்தி அஸ்தி பீடத்தில் மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

மதுரை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அஸ்தி பீடத்தில் நேற்று மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


Next Story