கதவணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறப்பு

மாயனூர் கதவணையில் இருந்து குறைந்த அளவு வரும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
தமிழகத்துக்கு காவிரியில் இருந்து வர வேண்டிய தண்ணீர் வரவில்லை என்பதால் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரூர் மாவட்டம், மாயனூர் கதவணையில் இருந்து குறைந்த அளவில் வெளியேறும் தண்ணீரை படத்தில் காணலாம்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





