மொகரம் பண்டிகை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து


மொகரம் பண்டிகை:  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து
x

மொகரம் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

மொகரம் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில்,

மொகரம் பண்டிகை நம் அனைவருக்கும் அன்பு, நல்லிணக்கம், ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் வலிமையை வழங்கட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story