மொபட் திருட்டு


மொபட் திருட்டு
x

மொபட் திருட்டு நடந்துள்ளது.

கரூர்

குளித்தலை காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 61). வக்கீலான இவர், சம்பவத்தன்று தனது வீட்டின் காம்பவுண்டுக்குள் தனது மொபட்டை நிறுத்திவிட்டு மாடியில் உள்ள அலுவலக அறைக்குள் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லையாம். இதுகுறித்து அவர் குளித்தலை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story