மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி அருகே உள்ள தும்பிவாடியை சேர்ந்தவர் ராகவன் (வயது 23). மெக்கானிக். இவர் ரெட்டிபாளையம் பகுதியில் தான் வேலை பார்க்கும் தனியார் நிறுவனம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராகவன் கொடுத்த புகாரின்பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





