மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.

கரூர்

அரவக்குறிச்சி அருகே உள்ள தும்பிவாடியை சேர்ந்தவர் ராகவன் (வயது 23). மெக்கானிக். இவர் ரெட்டிபாளையம் பகுதியில் தான் வேலை பார்க்கும் தனியார் நிறுவனம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராகவன் கொடுத்த புகாரின்பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story