- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மனைவி, 2 குழந்தைகளை கொலை செய்தவர் கைது



மனைவி, 2 குழந்தைகளை கொலை செய்தவர் கைது
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அருகே பெரிய இலந்தைகுளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 39). விவசாயி. இவர் குலமங்கலம் பகுதியில் ஒரு கொய்யா தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அதை குடும்பத்துடன் தங்கி கவனித்து வந்தார். கடன் பிரச்சினையால் இவர் கடந்த 18-ந் தேதி மனைவி சுரேகா(35), மகள் யோகிதா(16), மகன் மோகனன்(12) ஆகிய 3 பேரையும் கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்தார். மேலும் தானும் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் முருகனை, மனைவி உள்பட 3 பேரை கொலை செய்ததாக முருகனை அலங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire