- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இஸ்லாமியர் மக்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்



நாகூரில் இஸ்லாமியர் மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகூர்:
என்.ஐ.ஏ அதிகாரிகள் பாப்புலர் பிரண்ட ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தி 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்ததை கண்டித்து நாகூர் புதிய பஸ் நிலையத்தில் இஸ்லாமியர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அனைத்து பள்ளிவாசல் இமாம்களும், இஸ்லாமிய இயக்கத்தினர் கலந்து கொண்டனர். அப்போது போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், கூடுதல் சூப்பிரண்டு வேணுகோபால் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ம போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பெண்கள் உள்பட 250 பேரை கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire