நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம்

நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
தோகைமலை அருகே செங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் கல்பனா தலைமை தாங்கினார். ஆசிரியர் மகாலட்சுமி வரவேற்று பேசினார். திட்ட ஒருங்கி ணைப்பாளர் கலைவாணன், உதவி தலைமையாசிரியர் வேலுச்சாமி, தமிழ் ஆசிரியர் கவிஞர் கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். முன்னதாக கவுண்டம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தை நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் சுத்தம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





