- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நெல்லை: சாலையில் சென்ற சரக்கு வேன் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு


நெல்லை அருகே குளிர்சாதன பெட்டிகள் ஏற்றிச்சென்ற சரக்கு வேன் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லை -நாகர்கோவில் 4 வழிச்சாலையில் குளிர்சாதன பெட்டி ஏற்றிய சரக்கு வேன் இன்று பிற்பகல் நேரத்தில் சென்று கொண்டிருந்தது. செங்குளம் பொன்னாக்குடி பகுதியில் அந்த சரக்கு வேன் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென்று தீப்பற்றியது.
இதில் குளிர்சாதனப்பெட்டிகள் மற்றும் மின் சாதனங்கள், சரக்கு வேன் ஆகியவை மளமளவென்று தீ பற்றி எரிந்தது. இது பற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை மற்றும் நாங்குநேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire