- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
முதியவருக்கு கத்திக்குத்து



முதியவருக்கு கத்திக்குத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள மேலாய்குடி சண்முகநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் (வயது70). இவருக்கும் அவரது உறவினரான பரமக்குடியை சேர்ந்த கோபிநாத் என்பவருக்கும் சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கோபிநாத் பரமக்குடியில் இருந்து மேலாய்குடி சண்முகநாதபுரத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த கேசவனிடம் தகராறு செய்து மறைத்து வைத்திருந்த கத்தியால் கேசவனை வயிற்றில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கேசவன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் எமனேசுவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை தேடி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire