
தூத்துக்குடியில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது
தூத்துக்குடியில் குடும்பத்தகராறு காரணமாக கணவரை பிரிந்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது குழந்தைளுடன் முத்தையாபுரம் பகுதியில் மனைவி வசித்து வருகிறார்.
28 Nov 2025 9:29 AM IST
இங்கிலாந்தில் ஓடும் ரெயிலில் கத்திக்குத்து - 10 பேர் படுகாயம்
கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
2 Nov 2025 2:37 PM IST
செங்கல்பட்டு: போலீஸ் நிலையத்தில் ஜாமீனில் வெளிவந்தவருக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்களுக்கு இடையே முன்விரோதத்தில் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு, அது பெரும் மோதலாக மாறியது.
2 Nov 2025 7:43 AM IST
நன்றாக படி என கூறியது ஒரு குற்றமா...? தாய்க்கு கத்திக்குத்து
சிறுவன் நன்றாக படித்து வந்த நிலையில், அவர் தொடர்ந்து இப்படி கூறி வந்தது சிறுவனுக்கு பிடிக்கவில்லை.
22 Oct 2025 7:51 PM IST
திண்டுக்கல்: முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து- 4 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர், சிறுமலை பிரிவில் உள்ள ஒயின்ஷாப்பில் மது வாங்கி அப்பகுதியில் அமர்ந்து அருந்திக் கொண்டிருந்தார்.
15 Oct 2025 10:32 AM IST
தூத்துக்குடி: சிறுவனை கத்தியால் குத்திய தலைமை காவலர் கைது
தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தலைமை காவலர், தான் வைத்திருந்த கத்தியை கொண்டு சிறுவனை குத்தியுள்ளார்.
7 Oct 2025 12:51 PM IST
தனியாக சென்ற பெண்ணிடம் சில்மிஷம்... தட்டிக்கேட்ட கணவருக்கு கத்திக்குத்து
சௌமியா கொடுத்த புகாரின் பேரில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 Aug 2025 5:50 PM IST
அமெரிக்கா: வால்மார்ட் வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதல் - 11 பேர் படுகாயம்
படுகாயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
27 July 2025 7:34 AM IST
திருநெல்வேலி: தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது
அம்பாசமுத்திரம் பகுதியில் அண்ணன், தம்பியிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசி கத்தியால் கையில் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
13 May 2025 1:58 PM IST
நடிகர் சயிப் அலிகான் மீதான கத்திக்குத்து சம்பவம் - குற்றப்பத்திரிகை தாக்கல்
சயிப் அலிகான் மீதான கத்திக்குத்து சம்பவத்தில் மும்பை போலீசார் 1,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
10 April 2025 7:25 AM IST
ஆஸ்திரியாவில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது சரமாரி கத்திக்குத்து: ஒருவர் பலி
தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள வாலிபர், சிரியாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
16 Feb 2025 3:04 PM IST
காஞ்சீபுரம்: சாலையில் சென்ற வாலிபருக்கு கத்திக்குத்து
மனநல காப்பகத்தில் இருந்து தப்பியவர், சாலையில் சென்ற வாலிபரை கத்தியால் குத்தினார்.
11 Feb 2025 12:51 AM IST




