முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை


முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மருப்பினி ரோடு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 63). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தியாகராஜனின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்த நிலையில் மிகுந்த சோகத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தற்கொலை செய்தற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


Next Story