கட்டிடத்தின் மின் இணைப்பு துண்டிப்பு

கட்டிடத்தின் மின் இணைப்பு துண்டிப்பு
பந்தலூர்
பந்தலூர் அருகே சேரம்பாடியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்துக்கு வருவாய்த்துறையிடம் முறைகேடாக தடையில்லா சான்று பெற்று மின் இணைப்பு பெறப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து அந்த சான்றை ரத்து செய்து மின் இணைப்பை துண்டிக்க கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார்.
அதன்படி கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரத்துல்லா மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி அந்த சான்றை ரத்து செய்தனர். மேலும் சேரம்பாடி மின்வாரிய துறையினர் அந்த கட்டிடத்தின் மின் இணைப்பை துண்டித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





