நாளை மின் நிறுத்தம்


நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:45 PM GMT)

திருவாரூர், கொரடாச்சேரி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருவாரூர்

திருவாரூர் மின்வாரிய இயக்குதல், பராமரித்தல் உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-திருவாரூர், கப்பல் நகர், அடியக்கமங்கலம் ஆகிய துணை மின்நிலையத்தில மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான திருவாரூர் நகர், தெற்குவீதி, பனகல் சாலை, விஜயபுரம், தஞ்சை சாலை, விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூர், முகந்தனூர், திருப்பயத்தாங்குடி, மாவூர், இ.பி காலனி, சிதம்பரம் நகர், பிலாவடிமூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்ளாம்புலியூர், புதுபத்தூர், நீலப்பாடி, கீழ்வேளுர், கொரடாச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story