திருத்தணியில் நாளை மின்தடை


திருத்தணியில் நாளை மின்தடை
x

திருத்தணியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

திருவள்ளூர்

திருத்தணி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் மு.சி.பாரிராஜ் தெரிவித்துள்ளார்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: திருத்தணி நகரம், அகூர், பொன்பாடி, மத்தூர், முருக்கம்பட்டு, கார்த்திகேயபுரம், சரஸ்வதி நகர், பெரியகடம்பூர், சின்னகடம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மின் நிறுத்தம் செய்யப்படும் என கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


Next Story