- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்



சேலம் மாநகர போலீசார் சார்பில் பொதுமக்கள் குறைதீர்ககும் முகாம் நடந்தது.
சேலம் சூரமங்கலம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் முகாம் 3 ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி தலைமை தாங்கினார். தொடர்ந்த பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். பின்னர் திருட்டு போய் மீட்கப்பட்ட 20 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் போலீஸ் உதவி கமிஷனர்கள் நாகராஜன், முருகன், சரவணகுமார், இன்ஸ்பெக்டர் ராணி உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire