புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி: 700 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

போட்டியில் 700 காளைகள் கலந்துகொண்டுள்ள நிலையில், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கி வருகின்றனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஒத்தக்கடை அரசப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. மயில்வாகன சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் கலந்துகொண்டுள்ள நிலையில், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கி வருகின்றனர். போட்டியில் வெற்றிபெறும் காளையின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





