புதுக்கோட்டை: வேந்தன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு


புதுக்கோட்டை: வேந்தன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு
x

புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது .

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாகநிறைவு பெற்றது .

ஜல்லிக்கட்டில் 577காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டின் போது மாடு முட்டியதில் 21 பேர் காயம் அடைந்துள்ளனர்.

போட்டியில் வெற்றிபெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story