- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காஞ்சீபுரத்தில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரெயில் சேவை பாதிப்பு



உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலைய பகுதியில் பரஞ்ஜோதி அம்மன் கோவில் அருகே மின்சார ரெயில் செல்லும் தண்டவாளத்தில் உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. உடனடியாக ரெயில்வே துறையினர் அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்ததால் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்த விவரங்கள் உடனடியாக செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் கோட்ட ரெயில்வே துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அங்கு இருந்த ரெயில்வே தொழில்நுட்ப பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பழுதை நீக்கினார்கள்.
இதன் காரணமாக காஞ்சீபுரத்தில் இருந்து கடற்கரை வழியாக செல்லும் மின்சார ரெயில் சேவை நேற்று மாலை 3.50 முதல் 5.50 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire