
தூத்துக்குடியில் காவல் நிலையம் மீது கல்வீசிய வாலிபர் கைது
தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் மது போதையில் திரேஸ்புரம் வடபாகம் புறக்காவல் நிலையத்தின் மீது கற்களை வீசியுள்ளார்.
16 Nov 2025 6:01 PM IST
தூத்துக்குடியில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தூத்துக்குடியில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய வழக்கில் தொடர்புடையவர் ஆவார்.
4 Nov 2025 11:22 PM IST
மழையால் பாதிக்கப்பட்ட 21.66 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,356 கோடி நிதியுதவி; மராட்டிய அரசு அறிவிப்பு
இந்த வார தொடக்கத்தில், பாதிக்கப்பட்ட 21.66 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,356 கோடி உதவியை வழங்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
19 Oct 2025 7:22 AM IST
தூத்துக்குடி: முன் விரோதத்தில் காரை சேதப்படுத்திய 4 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கு இடையே நிலப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
12 Oct 2025 5:41 PM IST
சென்னையில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய நபர் மீது கடும் நடவடிக்கை: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் புழல் கேம்ப் சாலை சந்திப்பு அருகில் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த சட்டமேதை அம்பேத்கரின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
3 Oct 2025 5:33 PM IST
கோவை: வாகமலை எஸ்டேட்டில் மருத்துவமனையை சூறையாடிய யானைகள்
வாகைமலை எஸ்டேட்டில் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
13 Aug 2025 7:30 PM IST
தூத்துக்குடியில் தேங்காய் நார் குடோனில் தீவிபத்து: ரூ.10 லட்சம் மதிப்பிலான நார்கள் சேதம்
தூத்துக்குடி அருகே பேரூரணியில் சாமுவேல் என்பவருக்கு சொந்தமான சாரா கோகோ பைபர் நிறுவனத்தின் தேங்காய் நார் குடோன் உள்ளது.
26 July 2025 11:13 PM IST
வீரவநல்லூரில் பைக்கை அரிவாளால் சேதப்படுத்தி மிரட்டியவர் கைது
வீரவநல்லூரில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தனது அப்பா வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ளார்.
21 Jun 2025 6:25 PM IST
கடுகூரில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றம்
`தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கடுகூர் கிராமத்தில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றப்பட்டது.
30 May 2025 12:24 PM IST
இத்தாலியில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் சேதம் - பீதியில் உறைந்த மக்கள்
இத்தாலி நாட்டில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
14 March 2025 9:44 AM IST
இந்திய பவுலர்கள் பந்தை சேதப்படுத்தியதாக இன்ஜமாம் குற்றச்சாட்டு; தக்க பதிலடி தந்த ரோகித் சர்மா
புதிய பந்தில் எப்படி இவ்வளவு சீக்கிரம் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்..? என்று இன்ஜமாம் உல்-ஹக் கேள்வி எழுப்பி இருந்தார்.
27 Jun 2024 3:04 AM IST
'சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்' - பாரா தடகள வீராங்கனையிடம் வருத்தம் தெரிவித்த விமான நிறுவனம்
விமான வாயிலில் சுவர்ணா ராஜ் வெளியேறும்போது அவருக்கு சொந்தமான சக்கர நாற்காலி அவரிடம் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
4 Feb 2024 5:01 AM IST




