- செய்திகள்
- கர்நாடகா தேர்தல்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பள்ளிக்கரணை ஏரியில் உடலில் கல்லை கட்டிய நிலையில் மூதாட்டி பிணம் மீட்பு; கொலையா என்று விசாரணை ?



பள்ளிக்கரணை ஏரியில் உடலில் கல்லை கட்டிய நிலையில் மூதாட்டி பிணம் கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை பவானி நகரில் பூர்வாங்கா ஏரி உள்ளது. இந்த ஏரியில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உடல் மிதப்பதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் யார்?, எந்த ஊர்? என்பது தெரியவில்லை. மேலும் மூதாட்டியின் புடவையில் சுமார் 4 கிலோ எடை கொண்ட பாறாங்கல் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. எனவே அவர் கொலை செய்யப்பட்டு, உடலில் கல்லைக்கட்டி ஏரியில் வீசப்பட்டாரா? அல்லது அவரே உடலில் கல்லைக்கட்டிக்கொண்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire