வரத்து அதிகரிப்பால் விலை குறைந்ததுஉழவர் சந்தையில் அவரை கிலோ ரூ.36-க்கு விற்பனை

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் வீடுகள் மற்றும் தோட்டங்களில் அவரைக்காய் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக அவரைக்காய் விலை அதிகரித்தது. நேற்று உழவர்சந்தையில் 1 கிலோ அவரைக்காய் ரூ.44-க்கு விற்பனையானது. உழவர் சந்தைக்கு அவரைக்காய் வரத்து அதிகரித்ததால் நேற்று கிலோவிற்கு ரூ.8 விலை குறைந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ அவரைக்காய் ரூ.36-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனை ஆனது. அவரைக்காய் விலை குறைந்ததால் அதன் விற்பனை சற்று அதிகரித்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





