சட்டவிரோத இருமல் மருந்து விற்பனை; 12 கடைகள் மீது வழக்குப்பதிவு: லாரி பறிமுதல்

சட்டவிரோத இருமல் மருந்து விற்பனை; 12 கடைகள் மீது வழக்குப்பதிவு: லாரி பறிமுதல்

உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து கோடின் என்ற இருமல் மருந்துகள் சட்டவிரோதமாக அண்டை மாநிலங்களுக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது.
24 Nov 2025 2:01 AM IST
கார் விற்பனை நிலைய ஊழியர்களிடம் தகராறு செய்தவர் கைது

கார் விற்பனை நிலைய ஊழியர்களிடம் தகராறு செய்தவர் கைது

நெல்லை மாநகரம், பாளையங்கோட்டையில் உள்ள கார் விற்பனை நிலையத்திற்குள் சென்ற ஒருவர், அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தினார்.
22 Nov 2025 10:39 PM IST
சென்னையில் ரூ.2.2 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை: தாய்-தந்தை உள்பட 6 பேர் கைது

சென்னையில் ரூ.2.2 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை: தாய்-தந்தை உள்பட 6 பேர் கைது

சென்னையில் பிறந்து 3 மாதமே ஆன பெண் குழந்தையை வறுமை காரணமாக வளர்க்க முடியாமல் தவித்த தம்பதியினர், விற்க முடிவு செய்தனர்.
6 Nov 2025 5:33 AM IST
நிலம் விற்பனையில் பார்ட்னருடன் தகராறு; நிதி நிறுவன உரிமையாளர் கொடூர கொலை

நிலம் விற்பனையில் பார்ட்னருடன் தகராறு; நிதி நிறுவன உரிமையாளர் கொடூர கொலை

வெள்ளகோவில் அருகே கம்பியால் தாக்கி உயிர் போகாததால் காரை ஏற்றி நிதி நிறுவன உரிமையாளர் படுகொலை செய்யப்பட்டார்.
27 Oct 2025 9:24 AM IST
திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: நிர்வாகம் அறிவிப்பு

திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: நிர்வாகம் அறிவிப்பு

கோவில் பெயரை தவறாகப் பயன்படுத்தி பக்தர்களை ஏமாற்ற முயலும் நபர்கள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
25 Oct 2025 12:44 PM IST
திருநெல்வேலி: புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்- ரூ.25 ஆயிரம் அபராதம்

திருநெல்வேலி: புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்- ரூ.25 ஆயிரம் அபராதம்

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியில் உள்ள பெட்டிக்கடையை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுடேனி சோதனை செய்தார்.
23 Sept 2025 9:33 PM IST
சுதந்திர தினத்தன்று மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை: சென்னை கலெக்டர் எச்சரிக்கை

சுதந்திர தினத்தன்று மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை: சென்னை கலெக்டர் எச்சரிக்கை

சுதந்திர தினத்தன்று சென்னை மாவட்டத்தில் மதுபானம் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
13 Aug 2025 2:40 PM IST
திருநெல்வேலியில் 400 போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது

திருநெல்வேலியில் 400 போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது

மூலக்கரைப்பட்டியில் அரசனார்குளம் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
29 July 2025 10:49 AM IST
பிரபல செல்போன் நிறுவனத்தின் போலி உதிரிபாகங்கள் விற்பனை - 4 பேர் கைது

பிரபல செல்போன் நிறுவனத்தின் போலி உதிரிபாகங்கள் விற்பனை - 4 பேர் கைது

போலி உதிரி பாகங்களை மும்பையில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
29 July 2025 12:17 AM IST
தூத்துக்குடியில் 39 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடியில் 39 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது

கோவில்பட்டி பல்லாக்குரோடு சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது மோட்டார் பைக்கில் வந்த நபர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தார்.
25 Jun 2025 10:36 PM IST
போலி தயாரிப்புகளை விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேர் கைது

போலி தயாரிப்புகளை விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேர் கைது

பழைய வண்ணாரப்பேட்டை, சீனிவாசன் தெருவில் உள்ள வீட்டில் அதிரடியாக நடத்திய சோதனையில் ஹேமலதா என்பவர் கைது செய்யப்பட்டார்.
17 Jun 2025 10:29 PM IST
7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

திருநெல்வேலியில் மானூர், கங்கைகொண்டான் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 Jun 2025 8:40 AM IST