மணல் கடத்திய ஆட்ேடா பறிமுதல்

மணல் கடத்திய ஆட்ேடா பறிமுதல் செய்யப்பட்டது
காட்டுப்புத்தூர், ஆக.20-
காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் மேல காரைக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசலூரைச் சேர்ந்த பெருமாள் மகன் கோவிந்தன் (30) என்பவர் பயணிகள் ஆட்டோவில் காவிரி ஆற்றில் இருந்து 7 மணல் மூட்டைகள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கோவிந்தன் ஆட்டோவை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். அதன்பின் போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





