- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பள்ளிக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்: பிளஸ்-2 மாணவரிடம் போலீசார் விசாரணை



பொன்னேரியில் பள்ளிக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பிளஸ்-2 மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் பள்ளிகளுக்கு தொடர்ந்து 2 நாட்கள் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் கடந்த 13 மற்றும் 14-ந் தேதி்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பின்னர் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, அதே பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர் என்பதும், அவர், சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire