- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோர்ட்டு வளாகத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு



செங்கோட்டை கோர்ட்டு வளாகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டையில் கோர்ட்டும், தீயணைப்பு நிலையமும் அருகருகே அமைந்துள்ளது. நேற்று மதியம் தீயணைப்பு நிலையத்தின் முன்பகுதி மேற்கூரையில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. அதை தீயணைப்பு வீரர்கள் பிடிக்க முயன்றனர். அப்ேபாது பாம்பு கீழே விழுந்து கோர்ட்டு வளாகத்துக்குள் புகுந்தது. அப்போது அங்கு நின்றவர்கள் தெறித்து ஓடினர். அதே நேரத்தில் வேகமாக சென்ற பாம்பு மோட்டார் சைக்கிளில் புகுந்தது. அந்த பாம்பை தீயணைப்பு படையினர் போராடி பிடித்து சென்றனர். காதல் திருமண விவகாரத்தில் குருத்திகா செங்கோட்டை கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து விட்டு வெளியே வந்த நேரத்தில், கோர்ட்டு வளாகத்தில் புகுந்த பாம்பு பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire