- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஜல்லிக்கட்டு போட்டியில் திடீர் பதற்றம்.. வாடிவாசல் முன் போராட்டம் - புதுக்கோட்டையில் பரபரப்பு



போட்டி தொடங்குவதற்கு முன்பு கோவில் காளைகளை அவிழ்த்துவிடும்போது இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற நார்த்தாமலை முத்துமாலை அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
போட்டி தொடங்குவதற்கு முன்பு கோவில் காளைகளை அவிழ்த்து விடும் நிகழ்வின் சத்தியமங்களும் ஊரை சேர்ந்தவர்களுக்கும், நார்த்தாமலை ஊரை சேர்ந்தவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டியானது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நார்த்தாமலை வாடிவாசல் முன்பு சத்தியமங்கலம் ஊராஇ சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire