கரும்பு வெட்டும் பணி மும்முரம்


கரும்பு வெட்டும் பணி மும்முரம்
x

நொய்யல் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விளைந்த கரும்பை தொழிலாளர்கள் வெட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டபோது எடுத்தபடம்.

கரூர்

கரூர் மாவட்ட விவசாயிகள் கரும்பை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில் நொய்யல் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விளைந்த கரும்பை தொழிலாளர்கள் வெட்டி வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கு அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டபோது எடுத்தபடம்.


Next Story