கரும்பு வெட்டும் பணி மும்முரம்

x
தினத்தந்தி 26 July 2023 12:35 AM IST
நொய்யல் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விளைந்த கரும்பை தொழிலாளர்கள் வெட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டபோது எடுத்தபடம்.
கரூர்
கரூர் மாவட்ட விவசாயிகள் கரும்பை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில் நொய்யல் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விளைந்த கரும்பை தொழிலாளர்கள் வெட்டி வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கு அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டபோது எடுத்தபடம்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





