நாகை மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை



எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
நாகப்பட்டினம்,
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்படியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது இந்திய எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரையும் திரிகோணமலை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire