
நடுக்கடலில் 7 மீனவர்களை கட்டையால் தாக்கிய இலங்கை கடற்படையினர்
மீனவர்களை இலங்கை கடற்படையினர் கட்டையால் தாக்கிய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
17 April 2025 9:06 AM IST
தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
4 April 2025 4:50 PM IST
பிரதமர் மோடி இலங்கை பயணம்: சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விடுவிப்பு?
இலங்கை வசம் உள்ள 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், இந்திய மீனவர்களை விடுதலை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4 April 2025 2:22 PM IST
தமிழக மீனவர்கள் கைது: மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்
27 March 2025 9:11 PM IST
ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் கைது: இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்
ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
27 March 2025 7:28 AM IST
இலங்கை சிறைகளில் தவிக்கும் மீனவர்களை சந்திக்க 5 பேர் கொண்ட குழு இன்று பயணம்
இலங்கை சிறைகளில் தவிக்கும் மீனவர்களை சந்திக்க 5 பேர் கொண்ட குழு இன்று செல்கிறது.
25 March 2025 6:18 AM IST
ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை பிடித்து எச்சரித்து அனுப்பிய இலங்கை கடற்படை
ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை பிடித்து இலங்கை கடற்படை எச்சரித்து அனுப்பினர்.
24 March 2025 8:24 AM IST
தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது... தலா ரூ.4.50 லட்சம் அபராதம்
கடந்த 6ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு தலா ரூ. 4.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
21 March 2025 5:55 PM IST
தமிழக மீனவர்கள் 10 பேர் கைது - இலங்கை கடற்படை அராஜகம்
தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 March 2025 12:16 AM IST
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படையை கண்டித்து இன்று மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
19 March 2025 10:24 AM IST
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது - செல்வப்பெருந்தகை கண்டனம்
தமிழ்நாட்டின் மீனவர்களை மத்திய பா.ஜ.க.அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
18 March 2025 10:11 AM IST
தமிழ்நாட்டு மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
18 March 2025 6:59 AM IST