சேலத்தில் செப்.28, அக்2-ல் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
சேலத்தில் செப்.28, அக்2-ல் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆணை பிறப்பித்துள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆணை பிறப்பித்து உள்ளார்.
செப்டம்பர் 28-ந்தேதி மிலாது நபி மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire