- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஓசூர் மூக்கண்டபள்ளியில்நாக முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்



ஓசூர்:
ஓசூர் மூக்கண்டப்பள்ளியில் உள்ள சிவாஜி நகரில் பழமைவாய்ந்த ஸ்ரீ நாகமுனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாைவயொட்டி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடத்தப்பட்டு நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா அலங்காரம், தீபாராதனை செய்து, சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஓசூர், மூக்கண்டப்பள்ளி, சிவாஜி நகர், தேசிங்கு நகர், எம்.ஜி.ஆர் நகர், அன்னை சத்யா நகர், ராஜாஜி நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire