- செய்திகள்
- கர்நாடகா தேர்தல்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தர்மபுரி நெசவாளர் நகரில்ஓம் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா



தர்மபுரி நெசவாளர் நகர் ஓம் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் வேல்முருகன் கோவில் சித்ரா பவுர்ணமி விழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து நடந்த மா விளக்கு ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோவில் வளாகத்தில் அம்மனுக்கு மாவிளக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அப்போது அம்மனுக்கு சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான இன்று (வெள்ளிக்கிழமை) சித்ரா பவுர்ணமியையொட்டி காலை பால்குட ஊர்வலமும், இரவு வள்ளி, தெய்வானை சமேத வேல்முருகன் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து வருகின்றனர்
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire