சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் பிடிபட்டார்


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் பிடிபட்டார்
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் பிடிபட்டார்

மதுரை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 25). இவர் மதுரையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கார்த்திக் ராஜாவை கைது செய்தனர்.

1 More update

Next Story