தவறி விழுந்த மூதாட்டி சாவு

தியாகதுருகம் அருகே தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே நாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் வரதன் மனைவி சீதா (வயது 60) கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் தவறி விழுந்தார் இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





