கோவில் உண்டியல் பணம் திருட்டு

கோவில் உண்டியல் பணம் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
கிருஷ்ணாபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இரும்பு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை, வெண்பாவூர் சாலை பகுதிக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு அந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு, உண்டியலை அப்பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





